sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 27 முதல் பறவைகள் கணக்கெடுப்பு

27 முதல் பறவைகள் கணக்கெடுப்பு

27 முதல் பறவைகள் கணக்கெடுப்பு


ADDED : டிச 14, 2025 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2025 05:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,: ஈரோடு மாவட்டத்தில் வரும், 27ம் தேதி முதல், 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடக்க உள்ளது.

நீர் நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சியாக, ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு ஆண்டு தோறும் வனத்துறையால் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கணக்கெடுப்பு வரும், 27, 28ல் நடக்கவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சத்திய-மங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோட்ட பகுதி ஏரிகள், குளங்கள், நீர் நிலைகள் என, 21 இடங்களில் கணக்கெ-டுப்பு நடக்கிறது. இத்தகவலை ஈரோடு மாவட்ட வன அலுவலர் குமிலி அப்பால நாயுடு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us