ADDED : ஆக 16, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக பரவலாக லேசான மழை பெய்ய துவங்கி
உள்ளது.
நேற்று முன்தினம் நம்பியூரில் அதிகபட்சமாக 28 மி.மீ., மழை
பெய்தது. ஈரோடு-10.60, பெருந்துறை-5, சென்னிமலை-2.40, கோபி-2.20,
எலந்தகுட்டைமேடு-1.20, கொடிவேரி-11, சத்தி-8, பவானிசாகர்-1 மி.மீ.,
மழை பதிவானது.
