sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் கடத்தி வரப்பட்ட28 கிலோ குட்கா பறிமுதல்

/

ரயிலில் கடத்தி வரப்பட்ட28 கிலோ குட்கா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட28 கிலோ குட்கா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட28 கிலோ குட்கா பறிமுதல்


ADDED : மே 03, 2025 01:11 AM

Google News

ADDED : மே 03, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், நேற்று முன்தினம் இரவு ஆந்திரா மாநிலம் டாடா நகர் - கேரளா மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்பார்ம்-2ல் வந்து நின்றது.

ஈரோடு ரயில்வே போலீசார், ரயிலின் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனையிட்டனர். ரயிலின் பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனையிட்டனர். அதில், 28 கிலோ எடை கொண்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பேக்குக்கு யாரும் உரிமை கோரவில்லை. அந்த பேக்கை கைபற்றிய ரயில்வே போலீசார், 28 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை, ஈரோடு சூரம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us