sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.2.92 லட்சம் பறிமுதல்

/

ரூ.2.92 லட்சம் பறிமுதல்

ரூ.2.92 லட்சம் பறிமுதல்

ரூ.2.92 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 27, 2024 03:52 PM

Google News

ADDED : மார் 27, 2024 03:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அருகே தளவாய்ப்பேட்டையில், தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள், வாகன தணிக்கையில் நேற்றிரவு ஈடுபட்டிருந்தனர். ஈரோட்டிலிருந்து அத்தாணி வழியாக கள்ளிப்பட்டி சென்ற காரை சோதனையிட்டனர். ரதிமாலா என்பவரிடம், ௨.௯௨ லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பறிமுதல் செய்தனர். பவானி கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

* தாராபுரத்தில் அலங்கியம் சாலையில், வாய்க்கால் பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தாராபுரம், கொளிஞ்சிவாடியை சேர்ந்த பாலகுமார் வந்த காரில் சோதனை செய்தனர். உரிய ஆவணங்களின்றி, 91 ஆயிரம் ரூபாய், 15 கிராம் தங்க நகை எடுத்து வரப்பட்டது தெரிந்தது. பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, மீட்டுக் கொள்ளும்படி கூறினர்.






      Dinamalar
      Follow us