sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முருகன் கோவில்களில் 2ம் நாள் சஷ்டி விழா கோலாகலம்

/

முருகன் கோவில்களில் 2ம் நாள் சஷ்டி விழா கோலாகலம்

முருகன் கோவில்களில் 2ம் நாள் சஷ்டி விழா கோலாகலம்

முருகன் கோவில்களில் 2ம் நாள் சஷ்டி விழா கோலாகலம்


ADDED : நவ 04, 2024 04:48 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று யாக பூஜை, ஹோமங்கள், பூர்ணா-குதி நடந்தது. இதை தொடர்ந்து, 108 வகை திரவியங்களுடன் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், சிறப்பு ஹோமம் நடத்தப்பட்-டது. தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் பூஜை-களை நடத்தினார்.

*கோபி பச்சமலையில், இரண்டாம் நாள் சஷ்டி விழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. சிறப்பு ஹோமம், அபி-ஷேகம், ஆராதனை, சண்முகர் அர்ச்சனை நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், இரண்டாம் நாளான நேற்று யாக சாலை பூஜை நடந்தது. இரு கோவில்களிலும் திர-ளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us