sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'பெஞ்சல்' புயலால் 3 ஏக்கர் வாழை சேதம்

/

'பெஞ்சல்' புயலால் 3 ஏக்கர் வாழை சேதம்

'பெஞ்சல்' புயலால் 3 ஏக்கர் வாழை சேதம்

'பெஞ்சல்' புயலால் 3 ஏக்கர் வாழை சேதம்


ADDED : டிச 03, 2024 01:22 AM

Google News

ADDED : டிச 03, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பெஞ்சல்' புயலால்

3 ஏக்கர் வாழை சேதம்

எருமப்பட்டி, டிச. 2-

எருமப்பட்டி யூனியன், பவித்திரம் புதுார் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் தோட்டமுடையான்பட்டி உள்ளது. இங்குள்ள விவசாயிகள், பாக்கு, வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் நடவு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, இப்பகுதியில், 'பெஞ்சல்' புயல் காரணமாக கடும் சூறாவளி காற்று வீசியது.

இதனால், கோம்பை அடிவாரத்தில் பாக்கு மரங்களுக்கு நடுவே ஊடு பயிராக, 3 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள், காற்றின் வேகம் காரணமாக சாய்ந்து வீணாகின.

இதனால், இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us