sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

/

கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது


ADDED : ஜூலை 22, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு அருகே கஸ்பாபேட்டை கள்ள கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி, 36, கூலி தொழிலாளி. முள்ளாம்பரப்பு செக்குமேடு பகுதியில் மொபைல் போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது வந்த கஸ்பாபேட்டை காராளன் மகன் சுதாகர், 38; துய்யம்பூந்துறை ஈஸ்வரன் மகன் கோபிநாத், 27; கஸ்பாபேட்டை நடுகவுண்டன்பாளையம் சுப்பிரமணி மகன் சசிகுமார், 32; ஆகியோர் வம்புக்கு இழுத்து தகராறு செய்துள்ளனர்.

அப்போது மூவரும் சாலையில் கிடந்த காலி பீர் பாட்டிலால் கார்த்தி முகத்தில் அடித்து சரமாரியாக தாக்கினர். காயமடைந்த கார்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது புகாரின் பேரில் மூவரையும், தாலுகா போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us