sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆட்டை திருடி இறைச்சியாக்கி விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

/

ஆட்டை திருடி இறைச்சியாக்கி விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

ஆட்டை திருடி இறைச்சியாக்கி விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

ஆட்டை திருடி இறைச்சியாக்கி விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது


ADDED : அக் 21, 2024 07:26 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில், அடிக்கடி ஆடுகள் திருட்டு போனது. சந்தேகத்தின் பேரில் ஒரு ஆட்டிறைச்சி கடைக்காரரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் குடும்பத்துடன் ஆடு திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் கூறியதாவது: திருவண்ணாமலை, அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம், 47; ஈரோடு அருகே 46 புதுார் வெள்ளாளபாளையத்தில் வசிக்கிறார். இவரின் மனைவி சகுந்தலா, 42; வாய்க்கால் மேடு, நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர்களின் மகன் கார்த்திக், 27; மூவரும் சேர்ந்து இதுவரை, 12 ஆடுகளை திருடியுள்ளனர். திருடிய ஆட்டை கொன்று இறைச்சியாக விற்றதை ஒப்பு கொண்டனர். மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தந்தை, மகனை ஈரோடு கிளை சிறையிலும், சகுந்தலா திருப்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us