sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமி பலாத்கார வழக்கில் தம்பதி உள்பட 3 பேர் கைது

/

சிறுமி பலாத்கார வழக்கில் தம்பதி உள்பட 3 பேர் கைது

சிறுமி பலாத்கார வழக்கில் தம்பதி உள்பட 3 பேர் கைது

சிறுமி பலாத்கார வழக்கில் தம்பதி உள்பட 3 பேர் கைது


ADDED : அக் 27, 2024 04:17 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நாமக்கல் மாவட்டம் வெப்படை, பல்லக்காபாளையத்தை சேர்ந்-தவர் செந்தில் குமார், 43; தொழிலாளியான இவர், நாமக்-கல்லை சேர்ந்த, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்-துள்ளார்.

இதற்கு உடந்தையாக இவரின் மனைவி இந்திராணி, 30, இருந்-துள்ளார். இந்திராணி நண்பர்களான நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் சோழசிராமணி ரமேஷ், 44. வினோத்குமார், அரவிந்த், சுதாகர் ஆகியோரும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.சிறுமி புகாரின்படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசா-ரித்து, போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து செந்தில்குமார், இந்திராணி, ரமேஷை கைது செய்தனர். தலைம-றைவான வினோத்குமார், அரவிந்த், சுதாகரை தேடி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us