sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

/

ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் படுகாயம்


ADDED : ஆக 04, 2025 08:57 AM

Google News

ADDED : ஆக 04, 2025 08:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோயிலை சேர்ந்தவர் செல்வம், 50; ஆடிப்பெருக்கை ஒட்டி காங்கேயம் அருகே மடவிளாகம் கோயிலுக்கு சொந்த லோடு ஆட்டோவில், குடும்பம் மற்றும் உறவினர்கள் என, 12 பேருடன் நேற்று சென்றார்.

பரஞ்சேர்வழி அருகே காலை, 9:30 மணிக்கு சென்றபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட்டு சாலையோரம் ஒதுங்கிய போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் இளம்பெண்கள் இருவர் உள்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். மூவரும் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us