ADDED : ஜன 30, 2026 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-பெருந்துறை: பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, 3,155 கிலோ புகையிலை பொருட்கள்,
நீதிமன்ற வழக்கு முடிவுற்ற நிலையில், கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்தின் வளம் மீட்பு பூங்காவில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக நியமன அலுவலர் மருத்துவர் வரலட்சுமி முன்னிலையில், நேற்று குழி தோண்டி புதைக்கப்பட்டது.

