sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தி.மு.க., சார்பில் போட்டி 300 மாணவர் பங்கேற்பு

/

தி.மு.க., சார்பில் போட்டி 300 மாணவர் பங்கேற்பு

தி.மு.க., சார்பில் போட்டி 300 மாணவர் பங்கேற்பு

தி.மு.க., சார்பில் போட்டி 300 மாணவர் பங்கேற்பு


ADDED : நவ 23, 2025 01:00 AM

Google News

ADDED : நவ 23, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு தி.மு.க., இளைஞரணி சார்பில், மாநில அளவிலான திறன் போட்டி நேற்று நடந்தது. அமைச்சர் முத்துசாமி, போட்டிகளை துவக்கி வைத்து பேசினார்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, நுால் வழங்கினார். போட்டியில், 300க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் திறமைகளை வெளிப்படுத்தினர். கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாநகர செயலர் சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us