sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 315 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 315 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 315 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 315 மனுக்கள் ஏற்பு


ADDED : நவ 19, 2024 01:28 AM

Google News

ADDED : நவ 19, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறைதீர் கூட்டத்தில்

315 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, நவ. 19-

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 315 மனுக்கள் வரப்பெற்றன. அந்தந்த துறை விசாரணைக்காக அம்மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வில் உயிரிழந்த, மூன்று பேரின் வாரிசுதாரர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா, 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us