sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

3,192 பட்டதாரி ஆசிரியர்கள்பணி கோரி முதல்வரிடம் மனு

/

3,192 பட்டதாரி ஆசிரியர்கள்பணி கோரி முதல்வரிடம் மனு

3,192 பட்டதாரி ஆசிரியர்கள்பணி கோரி முதல்வரிடம் மனு

3,192 பட்டதாரி ஆசிரியர்கள்பணி கோரி முதல்வரிடம் மனு

1


ADDED : டிச 21, 2024 01:34 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:34 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :ஈரோட்டில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பும் முடிவு பெற்று, பணி நியமனத்துக்காக காத்துள்ளோர் மனு வழங்கினர். மனுவில்

கூறியிருப்பதாவது: பள்ளி கல்வித்துறையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பட்டதாரி ஆசிரியர் பயிணிடம் நிரப்பப்படாமல் இருந்தது. ஆசிரியர் தேர்வாணையத்தால், 2023 அக்., 25ல் வெளியிடப்பட்ட டி.ஆர்.பி., நோட்டீஸ் மூலம், 'கிராஜூவேட் டீச்சர்ஸ், பிளாக் ரிசோர்ஸ் டீச்சர்ஸ் எஜூகேட்டர்ஸ்' பணிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது.

கடந்த பிப்.,4ல் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, 3,192 ஆசிரியர் தேர்வு பெற்று, சான்றிதழ் சரி பார்ப்பு நடந்து, உத்தேச தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும், பணி நியமன ஆணை வழங்க வேண்டும். பணி நியமன ஆணை வழங்கப்படாமல் எங்களது வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us