sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 322 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 322 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 322 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 322 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூலை 15, 2025 01:10 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. கருணை அடிப்படை பணி, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா என்பது உட்பட, 322 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்கு, மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கட்டுமான தொழிலாளர்களுக்கான வீட்டு வசதித்திட்டத்தில் சொந்தமாக நிலம் வைத்துள்ள, 1 தொழிலாளருக்கு வீடு கட்ட, 4 லட்சம் ரூபாய் நிதியுதவி, விபத்தில் மரணமடைந்த தொழிலாளி குடும்பத்துக்கு, 2.05 லட்சம் ரூபாய் நிவாரண நிதி என, 20 பேருக்கு, 10.45 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us