ADDED : அக் 26, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் லேசான வெயிலும், அவ்வப்போது மேகமூட்டமும் காணப்பட்டது.
சில இடங்களில் மழை பதிவானது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக எலந்தைகுட்டை மேட்டில்-33.4 மி.மீ., பதிவானது. குண்டேரிப்பள்ளம் அணை-9.2, தாளவாடி-6.5, கோபி-6.2, பெருந்துறை, சென்னி-மலையில் தலா, -1 மி.மீ., மழை பதிவானது.