sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உழவர் சந்தைகளுக்கு 37,646 பேர் வருகை

/

உழவர் சந்தைகளுக்கு 37,646 பேர் வருகை

உழவர் சந்தைகளுக்கு 37,646 பேர் வருகை

உழவர் சந்தைகளுக்கு 37,646 பேர் வருகை


ADDED : அக் 14, 2024 05:09 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் சம்பத் நகர், பெரியார் நகர், தாளவாடி, கோபி, சத்தி, பெருந்துறை என ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை, பொங்கல் பண்டிகை, ஆயுத-பூஜை பண்டிகை காலங்களில் கூடுதலாக காய்கறி, பழங்கள் விற்-பனையாகும். அந்த வகையில் ஆயுதபூஜை நடந்த, ௧௦ம் தேதி முதல், ௧௨ம் தேதி வரை மூன்று நாட்களில், ஆறு உழவர் சந்தைக-ளுக்கும், 37 ஆயிரத்து, 646 வாடிக்கையாளர் வந்து சென்றனர். மூன்று நாட்களில், 93.௯௧ லட்சம் ரூபாய்க்கு காய்கறி, பழங்கள் விற்பனையாகியது.






      Dinamalar
      Follow us