/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குண்டேரிபள்ளத்தில் 37.80 மி.மீ., மழை
/
குண்டேரிபள்ளத்தில் 37.80 மி.மீ., மழை
ADDED : ஆக 21, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக குண்டேரிபள்ளம் அணையில், 37.80 மி.மீ., மழை பெய்தது.
இதேபோல் சென்னிமலையில்-17, கொடிவேரி-13.40, நம்பியூர்-16, சத்தி-26, பவானிசாகர் அணை-3.20, தாளவாடியில்-6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

