sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி வாய்க்காலில் 3ம் சுற்று தண்ணீர் நிறுத்தம்

/

கீழ்பவானி வாய்க்காலில் 3ம் சுற்று தண்ணீர் நிறுத்தம்

கீழ்பவானி வாய்க்காலில் 3ம் சுற்று தண்ணீர் நிறுத்தம்

கீழ்பவானி வாய்க்காலில் 3ம் சுற்று தண்ணீர் நிறுத்தம்


ADDED : மார் 17, 2025 04:02 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம்போக புன்செய் பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஜன., 10ம் தேதி முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன்படி ஐந்து சுற்றுக்களாக நீர் திறக்கப்படும். இந்நிலையில் மூன்றாம் சுற்-றுக்கு விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 81.73 அடி, நீர் இருப்பு, 16.6 டி.எம்.சி., யாக இருந்தது. அணைக்கு, 116 கன அடி நீர் வரத்தானது. கீழ்பவானி வாய்க்காலில் நான்காம் சுற்று தண்ணீர், வரும், 27ம் தேதி முதல் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us