sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

4 ஏக்கர் நிலக்கடலை பயிர் காட்டுப்பன்றிகளால் சேதம்

/

4 ஏக்கர் நிலக்கடலை பயிர் காட்டுப்பன்றிகளால் சேதம்

4 ஏக்கர் நிலக்கடலை பயிர் காட்டுப்பன்றிகளால் சேதம்

4 ஏக்கர் நிலக்கடலை பயிர் காட்டுப்பன்றிகளால் சேதம்


ADDED : நவ 03, 2024 01:01 AM

Google News

ADDED : நவ 03, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

4 ஏக்கர் நிலக்கடலை பயிர்

காட்டுப்பன்றிகளால் சேதம்

புன்செய் புளியம்பட்டி, நவ. 3-

புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், மானாவாரியாக நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 20க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் புங்கம்பள்ளி கிராமத்துக்குள் புகுந்தது. வேலுசாமி என்பவரின் இரண்டு ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்தியது. இதேபோல துரைசாமியின் ஒரு ஏக்கர் நிலம், கொண்டையம்பாளையத்தில் குமரவேலின் ஒரு ஏக்கர் நிலத்திலும் அறுவடைக்கு தயாராக இருந்த நிலக்கடலை பயிரை தின்றும், தோண்டியும் சேதம் செய்தன.

விவசாயிகளின் புகாரின்படி விளாமுண்டி வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நான்கு ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலக்கடலை பயிர் சேதமானதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us