sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆசிரியரிடம் மிரட்டி வழிப்பறி 4 கல்லுாரி மாணவர் கைது

/

ஆசிரியரிடம் மிரட்டி வழிப்பறி 4 கல்லுாரி மாணவர் கைது

ஆசிரியரிடம் மிரட்டி வழிப்பறி 4 கல்லுாரி மாணவர் கைது

ஆசிரியரிடம் மிரட்டி வழிப்பறி 4 கல்லுாரி மாணவர் கைது


ADDED : அக் 19, 2024 02:29 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை அடுத்த சென்னிமலைபாளையத்தை சேர்ந்தவர் சர்மா, 29; தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம் மாலை பைக்கில் பெருந்துறை நோக்கி சென்றார்.

அப்போது ஒரு சிறுவன், பெருந்துறை ஜெ.ஜெ.நகர் வரை செல்-வதாக லிப்ட் கேட்டகவே, அவனை ஏற்றிக் கொண்டார். சிறுவன் கூறிய இடம் வந்தபோது இறக்கி விட்டார். அப்போது அங்கு மற்-றொரு பைக்கில் மூன்று சிறுவர்கள் வந்தனர். லிப்ட் கேட்டு வந்த சிறுவனுடன் சேர்ந்து, சர்மாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். மொபைல்போனை பறித்து, ஜி-பேவில், 36,400 ரூபாயை எடுத்துக் கொண்டனர். அவர் போட்டிருந்த அரை பவுன் மோதிரத்தை கழற்றிக்கொண்டு, பைக்கில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து சர்மா அளித்த புகாரின்படி, பெருந்துறை போலீசார் விசாரித்தனர்.இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் கம்மன்குறிச்சி, கிருஷ்-ணபுரத்தை சேர்ந்த, ௧௭ வயது சிறுவன்; சிவம்பதி, வெள்ளாளர் வீதி ஆறுமுகம் மகன் மைதீஷ், 19; திருமலைபதி, துாத்துக்-காட்டை சேர்ந்த, 17 வயது சிறுவன்; பெருந்துறை, ஆர்.எஸ்.கொம்மக்கோவிலை சேர்ந்த துரைசாமி மகன் பிரகதீஷ்-வரன், 18, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் நான்கு பேரும், சேலம் மற்றும் ஈரோடு தனியார் பொறியியல் கல்-லுாரியில் படிக்கின்றனர். நாமக்கல்லில் தனியார் பள்ளியில் படித்-தபோது ஏற்பட்ட நட்பு, கல்லுாரி சென்றபிறகும் தொடர்ந்தது. இந்நிலையில் ஆசிரியரிடம் மிரட்டி பணம் பறித்து கைதாகியுள்-ளனர்.






      Dinamalar
      Follow us