sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

/

கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

கார் கவிழ்ந்து 4 பேர் காயம்


ADDED : ஏப் 22, 2025 01:44 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்:

நீலகிரியை சேர்ந்தவர் சசிதரன், 44; தனது உறவினர்களுடன் பழனி கோவிலுக்கு மாருதி செலிரோ காரில் சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். தாராபுரத்தை அடுத்த குப்பனங்கோவில் அருகே நேற்று மாலை 6:00 மணியளவில் கார் வந்தது.

அப்போது திடீரென நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சசிதரன் உறவினர்களான நீலகிரியை சேர்ந்த லோகேஸ்வரி, 62, சாந்தகுமாரி, 60, பாலகிருஷ்ணன், 50, ஜஸ்வந்த், 12, ஆகியோர் காயமடைந்தனர். அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காரை ஓட்டிய சசிதரன் காயமின்றி தப்பினார்.






      Dinamalar
      Follow us