sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

4 ஆண்டுகளுக்கு பின் டவுன் பஸ் இயக்கம்

/

4 ஆண்டுகளுக்கு பின் டவுன் பஸ் இயக்கம்

4 ஆண்டுகளுக்கு பின் டவுன் பஸ் இயக்கம்

4 ஆண்டுகளுக்கு பின் டவுன் பஸ் இயக்கம்


UPDATED : ஜூலை 22, 2024 12:42 PM

ADDED : ஜூலை 21, 2024 09:19 AM

Google News

UPDATED : ஜூலை 22, 2024 12:42 PM ADDED : ஜூலை 21, 2024 09:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூரை அடுத்த காக்காயனுார் மலை கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதிக்கு, பி23 அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. காக்காயனுார், அந்தியூர், இரட்டைகரடு வழியாக பவானி சென்றது. பல்வேறு காரணங்களால், பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் காக்காயனுார் பகுதி மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர்.

பக்கத்து ஊருக்கு நடந்து சென்று பயணித்தனர். பழையபடி தங்கள் பகுதிக்கு டவுன் பஸ் இயக்க, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்ச-லத்திடம், மனு கொடுத்தனர். இதை தொடர்ந்து ஏற்கனவே இயக்கப்பட்ட பி23 டவுன் பஸ், நேற்று முதல் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது. எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us