sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கர்நாடகா அரசு பஸ்சை வழி மறித்துதாக்க முயன்ற 4 வாலிபர் கைது

/

கர்நாடகா அரசு பஸ்சை வழி மறித்துதாக்க முயன்ற 4 வாலிபர் கைது

கர்நாடகா அரசு பஸ்சை வழி மறித்துதாக்க முயன்ற 4 வாலிபர் கைது

கர்நாடகா அரசு பஸ்சை வழி மறித்துதாக்க முயன்ற 4 வாலிபர் கைது


ADDED : ஏப் 19, 2025 02:17 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி::புன்செய் புளியம்பட்டி அருகே, சாலையில் சென்று கொண்டிருந்த கர்நாடக மாநில அரசு பஸ்சை, தாக்க முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கோவையிலிருந்து, கர்நாடக மாநிலம் மைசூரு நோக்கி கர்நாடக அரசு பஸ் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. புன்செய் புளியம்பட்டி அடுத்த நல்லுார் பஸ் நிறுத்தம் அருகே, சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு வாலிபர்கள் திடீரென பஸ்சின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது இருவர் கற்களை எடுத்து, பஸ்சின் முன் பக்க கண்ணாடிகளை உடைக்க முயன்றனர்.

அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளை உதவிக்கு அழைக்க, அங்கு வந்த போலீசார் நான்கு பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் புளியம்பட்டி, சத்தியை சேர்ந்த சஞ்சய், அப்புசாமி, ரோகித், பண்ணாரி என தெரிந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் அப்புசாமி மீது, 40 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us