sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில்410 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில்410 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில்410 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில்410 மனுக்கள் ஏற்பு


ADDED : பிப் 18, 2025 01:16 AM

Google News

ADDED : பிப் 18, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறைதீர் கூட்டத்தில்410 மனுக்கள் ஏற்பு

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உட்பட, 410 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்புடைய துறை விசாரணைக்காக அவை அனுப்பி வைக்கப்பட்டன.

கூட்டுறவு துறை சார்பில் தனி நபர் விபத்து காப்பீடு திட்டத்தில், சென்னியங்கிரிவலசு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர் சாலை விபத்தில் இறந்ததால், அவரது மனைவிக்கு, மூன்று லட்சம் ரூபாய் காப்பீடு திட்டத்தில் வழங்கினர். மாவட்ட வழங்கல் துறை சார்பில் ரேஷன் கடை விற்பனையாளர் இருவர், ஒரு எடையாளருக்கு சிறந்த பணியாளர் விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us