sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

4,500 டன் நெல், அரிசி வருகை

/

4,500 டன் நெல், அரிசி வருகை

4,500 டன் நெல், அரிசி வருகை

4,500 டன் நெல், அரிசி வருகை


ADDED : செப் 05, 2025 01:09 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் இருந்து, 2,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

தனி சரக்கு ரயிலில், ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டுக்கு நேற்று வந்தது. இதேபோல் தெலுங்கானா மாநிலம் பீமாவரம் பகுதியில் இருந்து, 2,500 டன் பச்சரிசி, தனி சரக்கு ரயிலில் வந்தது.






      Dinamalar
      Follow us