ADDED : அக் 27, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறையில்
46 மி.மீ., மழை
ஈரோடு, அக். 27-
ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக பெருந்துறையில், 46 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி---31, கொடுமுடி-42, சென்னிமலை-21.40, பவானி-12.40, கவுந்தப்பாடி-20.40, கோபி-17.20, எலந்தகுட்டைமேடு-8.60, குண்டேரிபள்ளம் 12.40, பவானிசாகர்-10.20.