sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவலர் எழுத்து தேர்வில் 490 பேர் 'ஆப்சென்ட்'

/

காவலர் எழுத்து தேர்வில் 490 பேர் 'ஆப்சென்ட்'

காவலர் எழுத்து தேர்வில் 490 பேர் 'ஆப்சென்ட்'

காவலர் எழுத்து தேர்வில் 490 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : நவ 10, 2025 01:44 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணை யம் சார்பில் போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில், இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு, திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி மற்றும் வாய்க்கால்மேடு நந்தா பொறியில் கல்லுாரியில் நேற்று

நடந்தது.

மொத்தம், 2,470 ஆண்கள், 704 பெண்கள் என, 3,174 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 124 பெண்கள், 366 ஆண்கள் என, 490 பேர் வரவில்லை. 2,684 பேர் மட்டும் தேர்வு எழுதினர்.






      Dinamalar
      Follow us