ADDED : செப் 17, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பொழிவற்ற வானிலை காணப்படுகிறது. அதேசமயம் பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள், மக்கள், கால்நடை வளர்ப்போர் காத்திருக்கின்றனர்.
நேற்று முன்தினம் மொடக்குறிச்சி, பெருந்துறையில் தலா, ௫ மி.மீ., மழை, சென்னிமலையில், ௩ மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் வேறெந்த பகுதியிலும் மழை இல்லை.