sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானி அருகே அனுமதி பெறாத 5 சாயப்பட்டறை இடித்து அகற்றம்

/

பவானி அருகே அனுமதி பெறாத 5 சாயப்பட்டறை இடித்து அகற்றம்

பவானி அருகே அனுமதி பெறாத 5 சாயப்பட்டறை இடித்து அகற்றம்

பவானி அருகே அனுமதி பெறாத 5 சாயப்பட்டறை இடித்து அகற்றம்


ADDED : மே 23, 2025 12:55 AM

Google News

ADDED : மே 23, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி,

பவானி அருகே ஆண்டிகுளம் பஞ்., காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சில சாயப்பட்டறைகள், இரவு நேரங்களில் பவானி ஆற்றில் கழிவுநீரை திறந்து விடுவதாக புகார் சென்றது. இதன் அடிப்படையில் ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பத்துக்கு மேற்பட்ட சாயப்பட்டறைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் அனுமதியின்றி செயல்பட்ட ஐந்து சாயப்பட்டறைகளை, பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று இடித்து தரைமட்டமாக்கினர்.

அதேசமயம் அனுமதி பெற்று இயங்கும் ஒரு சாயப்பட்டறையில் இருந்து, இரவில் பவானி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டது தெரிந்ததால், அந்த பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us