sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

50 பேருக்கு குண்டாசில் சிறை; எஸ்.பி., தகவல்

/

50 பேருக்கு குண்டாசில் சிறை; எஸ்.பி., தகவல்

50 பேருக்கு குண்டாசில் சிறை; எஸ்.பி., தகவல்

50 பேருக்கு குண்டாசில் சிறை; எஸ்.பி., தகவல்


ADDED : நவ 18, 2024 03:25 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடு-வோரை, போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து வரு-கின்றனர்.

மாவட்ட்ததில் நடப்பாண்டில் இதுவரை, சாராயம் காய்ச்சி விற்றதாக ஐந்து பேர், கஞ்சா விற்ற ஒன்பது பேர், வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட 10 பேர், தொடர் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட ஐந்து பேர், மசாஜ் சென்டர்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட இருவர், குழந்தை கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட, 10 பேர் உள்பட, 50 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக, எஸ்.பி., ஜவகர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us