sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கால்நடை சந்தைக்கு 500 மாடுகள் வரத்து

/

கால்நடை சந்தைக்கு 500 மாடுகள் வரத்து

கால்நடை சந்தைக்கு 500 மாடுகள் வரத்து

கால்நடை சந்தைக்கு 500 மாடுகள் வரத்து


ADDED : பிப் 20, 2026 05:14 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்-டங்களில் இருந்து, கால்நடைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதேபோல் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்-நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டி-ராவில் இருந்து, விவசாயிகள் மற்றும் வியாபா-ரிகள் வந்தனர். சந்தையில், 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று; 23,000 முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 150 எருமை; 23,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 200 பசு மாடு; 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் முற்றிலும் கலப்பின மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.இதில், 90 சதவீத மாடுகள் விற்றதாக வியாபா-ரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us