sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 564 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 564 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 564 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 564 மனுக்கள் ஏற்பு


ADDED : செப் 24, 2024 02:57 AM

Google News

ADDED : செப் 24, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை, மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 564 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் மூலம், 5 நபர்களுக்கு தலா, 5,000 ரூபாய் மதிப்பில் திருமண நிதியுதவி, 3 பேருக்கு, 4,500 ரூபாய் மதிப்பில் கல்வி நிதியுதவி, ஒருவருக்கு, 75,000 ரூபாய் மதிப்பில் ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண நிதியுதவி வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ் மனுக்களை பெற்றனர்.






      Dinamalar
      Follow us