/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
/
மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
ADDED : ஏப் 30, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு::
தமிழக காவல்துறையில், 245 எஸ்.ஐ.,க்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.,க்களாக பணியாற்றி வந்த ராம்பிரபு (ஈரோடு-தனிப்பிரிவு), சங்கர், சகாதேவன், பிரகாஷ் (ஈரோடு கியூ பிராஞ்ச்), ரம்யா
(ஈரோடு சி.பி.சி.ஐ.டி.,), மேனகா (ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு) ஆகியோர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி., பிறப்பித்துள்ளார்.