sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

60 பவுன் நகை கையாடல் சொசைட்டி ஊழியர் ஓட்டம்

/

60 பவுன் நகை கையாடல் சொசைட்டி ஊழியர் ஓட்டம்

60 பவுன் நகை கையாடல் சொசைட்டி ஊழியர் ஓட்டம்

60 பவுன் நகை கையாடல் சொசைட்டி ஊழியர் ஓட்டம்


ADDED : அக் 26, 2025 12:41 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு முனிசிபல் காலனியில், தமிழ்நாடு கூட்டுறவு சொசைட்டி இயங்கி வருகிறது. இங்கு உதவி மேலாளராக, 15 ஆண்டாக ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதி ரமேஷ்குமார், 45, பணியாற்றி வருகிறார். உறுப்பினர்கள் அடமானம் வைக்கும் தங்க நகைகளை கையாடல் செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து ஆய்வு நடந்ததில், 60 பவுன் வரை கையாடல் செய்தது தெரிந்தது. இதுகுறித்து சொசைட்டி இயக்குனர் ஜெயந்தி, ஈரோடு அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகி விட்ட ரமேஷ்குமாரை தேடி வருகின்றனர். ஈரோடு டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us