sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல்போன் தொலைத்த 63 பேருக்கு திரும்ப ஒப்ப-டைப்பு

/

மொபைல்போன் தொலைத்த 63 பேருக்கு திரும்ப ஒப்ப-டைப்பு

மொபைல்போன் தொலைத்த 63 பேருக்கு திரும்ப ஒப்ப-டைப்பு

மொபைல்போன் தொலைத்த 63 பேருக்கு திரும்ப ஒப்ப-டைப்பு


ADDED : டிச 28, 2024 02:35 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மொபைல் போன்களை தொலைத்த, 63 பேருக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில், நடப்பாண்டு மொபைல் போன்களை தொலைத்ததாக, அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் சைபர் கிரைம் பிரிவிலும், 'சி.இ.ஐ.ஆர்.,' தளத்திலும் புகார் செய்-திருந்தனர். புகார் குறித்து நடவடிக்கையில், 9 லட்சத்து, 89 ஆயி-ரத்து, 666 ரூபாய் மதிப்பில், 63 மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றினர். நேற்று ஈரோடு எஸ்.பி., அலுவல-கத்தில், மொபைல் போன்களை இழந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களது மொபைல் போன்களை எஸ்.பி., ஜவகர் திரும்ப வழங்கினார்.

இந்தாண்டில், 'சி.இ.ஐ.ஆர்.,' தளத்திலும், சைபர் செல் மூலமும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், இதுவரை, 627 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, சம்மந்தப்பட்ட புகார்தா-ரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us