ADDED : மே 28, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினமும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக தாளவாடி மலையில், ௭ மி.மீ., மழை பதிவானது.
இதேபோல் சென்னிமலையில்-1.80, பவானி-1, கவுந்தப்பாடி-2.20, வரட்டுபள்ளம் அணை-5.20, கொடிவேரி அணை, கோபி தலா-3.20, எலந்த குட்டை மேடு-2, குண்டேரிபள்ளம்-5.60, சத்தி-2.30, பவானிசாகர் அணை பகுதியில்-1.80 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

