sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரு தரப்பினரிடையே அடிதடி 2 சிறுவர் உட்பட 7 பேர் கைது

/

இரு தரப்பினரிடையே அடிதடி 2 சிறுவர் உட்பட 7 பேர் கைது

இரு தரப்பினரிடையே அடிதடி 2 சிறுவர் உட்பட 7 பேர் கைது

இரு தரப்பினரிடையே அடிதடி 2 சிறுவர் உட்பட 7 பேர் கைது


ADDED : ஜூலை 13, 2025 01:59 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, வெண்டிபாளையம், பால தாண்டயுத வீதியை சேர்ந்தவர் பூபதி, 44, கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் மணிகண்டன், 23; இவர்களிடையே குடும்ப பிரச்னையால் முன் விரோதம் இருந்தது. பூபதியின் மகன் சமூக வலைதளத்தில் கத்தியை காட்டி மணிகண்டனை மிரட்டும் விதத்தில் பதிவு போட்டாராம். இதற்கு மணிகண்டனும் சவால் விடுத்தார். இந்நிலையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக பூபதி மகன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதை ஏற்காத மணிகண்டன் நேற்று முன் தினம் இரவு பூபதி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பிலும் இரு சிறுவர்கள் உள்ளிட்ட, 12 பேர் சரமாரியாக தாக்கி கொண்டனர். தகவலறிந்து மொடக்குறிச்சி போலீசார் சென்றனர்.

கத்தியால் கிழித்தது, கட்டையால் தாக்கியதில் மணிகண்டன், 23. சஞ்சய் (எ) மெய்யரசு, 21, திவாகர், 22, அப்துல் அஜீஸ், 39, அப்துல் அனீபா, 34, காயமடைந்தது தெரியவந்தது.

இரு சிறுவர்கள் உள்ளிட்ட பூபதி, 44. வெண்டிபாளையம் காந்திஜி வீதி முகமது யூசுப், 51; வெண்டிபாளையம் சீனிவாசா வீதி குமார் மகன் சின்னா (எ) பிரவீன், 19, கார்த்தி, 21; வெண்டிபாளையம் பால தண்டாயுத வீதி மணிகண்டன், 33, என ஏழு பேரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us