sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

7 பவுன் நகை திருட்டு

/

7 பவுன் நகை திருட்டு

7 பவுன் நகை திருட்டு

7 பவுன் நகை திருட்டு


ADDED : ஜூலை 07, 2025 04:42 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: கடம்பூரை அடுத்த கோட்டமாளம் மந்தை காட்சை சேர்ந்த தம்-பதி நாகராஜ்-லதா. லதா திருப்பூரில் தம்பி வீட்டில் தங்கி கார்-மெண்ட்சில் வேலை செய்கிறார். கணவர் நாகராஜ் கர்நாடக மாநி-லத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.

அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடைசியாக கடந்த ஜூன், ௧௯ல் ஊருக்கு வந்து சென்றார். கடந்த, 4ம் தேதி நாகராஜ்-லதா தம்பதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் தகவ-லின்படி லதா சென்றார். பீரோவில் வைத்திருந்த ஏழு பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி கடம்பூர் போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us