sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தனித்தேர்வர்களுக்கு உதவ 7 சேவை மையம்

/

தனித்தேர்வர்களுக்கு உதவ 7 சேவை மையம்

தனித்தேர்வர்களுக்கு உதவ 7 சேவை மையம்

தனித்தேர்வர்களுக்கு உதவ 7 சேவை மையம்


ADDED : டிச 07, 2024 07:18 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மார்ச் - ஏப்., 2025ல் எழுத விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள், வரும், 8 மற்றும், 15 ஞாயிற்று கிழமை நீங்கலாக வரும், 15ம் தேதி வரை காலை, 11:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்-கலாம்.

இதற்காக, பவானி, பெருந்துறை, சத்திய அரசு மகளிர் மேல்நி-லைப்பள்ளி, ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கோபி நக-ரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு இடையன்காட்டுவலசு நகரவை உயர்நிலைப்பள்ளி, ஈரோடு

கொல்லம்பாளையம் ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப்பள்ளியில் 7 சேவை மையம் செயல்படுகிறது. இங்கு அணுகி,

தேர்வு கட்டணம், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்துக்கு, www.dge.tn.gov.in என்ற இணைய

தளத்தில் அறியலாம்.






      Dinamalar
      Follow us