sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஒரே நாளில் ரூ.7.18 லட்சம் பறிமுதல்

/

ஒரே நாளில் ரூ.7.18 லட்சம் பறிமுதல்

ஒரே நாளில் ரூ.7.18 லட்சம் பறிமுதல்

ஒரே நாளில் ரூ.7.18 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 18, 2024 07:01 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில், லுங்கிகள், துண்டு உட்பட, 7.18 லட்சம் ரூபாய் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மேற்கு தொகுதியில், பவானி - கவுந்தப்பாடி சாலையில் வாகன தணிக்கையில், 500 லுங்கிகள், 480 துண்டு, 360 கிலோ நுால் என, 1.34 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை உட்பட மாவட்ட அளவில், 7.18 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மாவட்ட அளவில் இதுவரை, 5 கோடியே, 56 லட்சத்து, 70,839 ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில், 4 கோடியே, 35 லட்சத்து, 38,843 ரூபாய் ரொக்கமாகும். அதில், உரிய ஆவணங்களை சமர்பித்து, 3 கோடியே, 68,863 ரூபாயை திரும்ப பெற்று சென்றனர். மீதமுள்ள, 1 கோடியே, 34 லட்சத்து, 69,980 ரூபாயை மாவட்ட கருவூலத்தில் செலுத்தி வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us