sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

72.33 டன் காய்கறி, பழங்கள்; உழவர் சந்தையில் விற்பனை

/

72.33 டன் காய்கறி, பழங்கள்; உழவர் சந்தையில் விற்பனை

72.33 டன் காய்கறி, பழங்கள்; உழவர் சந்தையில் விற்பனை

72.33 டன் காய்கறி, பழங்கள்; உழவர் சந்தையில் விற்பனை


ADDED : டிச 09, 2024 07:33 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளில், 72.33 டன் காய்கறி, 28.84 லட்சம் ரூபாய்க்கு விற்றது. மாவட்டத்தில் ஈரோட்டில் சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தி, தாளவாடியில் உழவர் சந்தை செயல்படுகிறது.

விடுமுறை தினமான நேற்று சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 28.57 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 11 லட்சத்து, 51 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. ஆறு உழவர் சந்தைகளிலும் மொத்தம், 72.33 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 28 லட்சத்து, 84 ஆயிரத்து, 870 ரூபாய்க்கு விற்றது.






      Dinamalar
      Follow us