sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உழவர் சந்தையில் 75 டன் காய்கறிகள் விற்பனை

/

உழவர் சந்தையில் 75 டன் காய்கறிகள் விற்பனை

உழவர் சந்தையில் 75 டன் காய்கறிகள் விற்பனை

உழவர் சந்தையில் 75 டன் காய்கறிகள் விற்பனை


ADDED : அக் 31, 2024 06:14 AM

Google News

ADDED : அக் 31, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு நேற்று வரத்-தான, 75 டன் காய்கறிகள், 28.04 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்-கலம், தாளவாடி ஆகிய ஆறு இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையை ஒட்டி, நேற்று உழவர் சந்தைகளுக்கு விவசா-யிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள ஆறு உழவர் சந்தைகளிலும் நேற்று வரத்தான, 75 டன் காய்கறிகள், 28 லட்சத்து, 4,154 ரூபாய்க்கு விற்பனையானது. இத்தகவலை உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us