sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் கிடந்த 8.2 கிலோ கஞ்சா

/

ரயிலில் கிடந்த 8.2 கிலோ கஞ்சா

ரயிலில் கிடந்த 8.2 கிலோ கஞ்சா

ரயிலில் கிடந்த 8.2 கிலோ கஞ்சா


ADDED : மே 31, 2025 06:36 AM

Google News

ADDED : மே 31, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையிலான போலீசார், சம்பல்பூர் - ஈரோடு விரைவு ரயிலில் சோதனை நடத்தினர்.

சட்ட விரோத பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்பதை அறிய, சேலம் - ஈரோடு இடையே சோதனை நடத்தியபோது, பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதித்தனர். அதில், 8.200 கிலோ கஞ்சா இருந்தது. சூரம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.* சூரம்பட்டி எஸ்.ஐ., செல்வராஜ் தலைமையிலான குழுவினர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே சந்தேகத்துக்கு இடமான நபர்களை பிடித்து விசாரித்து வந்தனர். இதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பீரோ பைட், 25, என்பவர் வைத்திருந்த பையில், 3 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் ஈரோட்டில் வணிக வளாகம், தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us