ADDED : ஆக 19, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அம்மாபேட்டையில், 8.60 மி.மீ., பதிவானது.
இதேபோல் ஈரோடு-1.60, எலந்தகுட்டைமேடு-1, குண்டேரிபள்ளம் அணை-2.20, சத்தியில்-3 மி.மீ., மழை பெய்தது. நேற்று பகலில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.