ADDED : ஜூன் 10, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்த நிலையில், ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
நேற்று காலை நிலவரப்படி அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 8.60 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் ஈரோட்டில்-1, கொடுமுடி-1.80, வரட்டுபள்ளம், சென்னிமலை தலா-2, பவானியில்-1.20 மி.மீ., மழை பதிவானது.