sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பட்டப்பகலில் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

/

பட்டப்பகலில் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

பட்டப்பகலில் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

பட்டப்பகலில் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு


ADDED : ஜூன் 09, 2025 03:26 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், செட்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா, 41; நேற்று முன் தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர், 9:15 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.

அப்போது முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்-தது. சந்தேகமடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த செயின், கம்மல், தோடு என, ஒன்பது பவுன் தங்க நகை மாயமானது தெரியவந்தது. அவர் புகாரின்படி பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த திருட்டு, அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்-ளது.






      Dinamalar
      Follow us