sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிளாஸ்டிக், குட்கா விற்ற 9 கடைகளுக்கு அபராதம்

/

பிளாஸ்டிக், குட்கா விற்ற 9 கடைகளுக்கு அபராதம்

பிளாஸ்டிக், குட்கா விற்ற 9 கடைகளுக்கு அபராதம்

பிளாஸ்டிக், குட்கா விற்ற 9 கடைகளுக்கு அபராதம்


ADDED : ஜன 25, 2025 02:04 AM

Google News

ADDED : ஜன 25, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடக்கிறதா? என்பது குறித்து, வட்டார உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் சுதர்சன், வட்டார சுகாதார மேற்-பார்வையாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் ஜெகதீஷ்குமார், போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர்.

அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம், லட்சுமி-புரம் பகுதிகளில் மளிகை கடை, பேக்கரி, இறைச்சி கடை உள்-பட பல்வேறு கடைகளில் ஆய்வு செய்ததில், 30 கிலோ புகை-யிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்-டது. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்கு பயன்ப-டுத்திய ஒன்பது கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us