sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பஸ் நிறுத்தத்தில் இருபாலர் கழிப்பறை நிறைவேறியது 20 ஆண்டு கோரிக்கை

/

பஸ் நிறுத்தத்தில் இருபாலர் கழிப்பறை நிறைவேறியது 20 ஆண்டு கோரிக்கை

பஸ் நிறுத்தத்தில் இருபாலர் கழிப்பறை நிறைவேறியது 20 ஆண்டு கோரிக்கை

பஸ் நிறுத்தத்தில் இருபாலர் கழிப்பறை நிறைவேறியது 20 ஆண்டு கோரிக்கை


ADDED : டிச 30, 2024 02:57 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் அருகே நத்தக்காடையூரில் பஸ் நிறுத்தத்தை, 53 குக்-கிராம மக்கள், பழையக்கோட்டை ஊராட்சியில், 48 குக்கிராம மக்கள், மருதுறை ஊராட்சியில், 11 கிராம மக்கள் என, 112 குக்-கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பஸ் நிறுத்தத்தில் கழி-வறை இல்லாததால் அனைத்து தரப்பினரும் அவதிக்கு ஆளா-கினர். ஊராட்சி சார்பில் பஸ் நிறுத்த பகுதியில் கழிவறை கட்டித்-தருமாறு, ௨௦ ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நி-லையில் நத்தக்காடையூர் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் ஏற்-பாட்டில், ஊராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை இடத்தில், தமி-ழக அரசின், 15வது நிதிக்குழு திட்டத்தில், 7.40 லட்சம் ரூபாய் நிதியில், ஆண் மற்றும் பெண்களுக்கு தலா மூன்று கழிப்பறை என ஆறு கழிப்பறை கட்டப்பட்டது. மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. ௧௧௨ குக்கிராம மக்களின், 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கு மக்கள் நன்றி தெரி-வித்தனர்.






      Dinamalar
      Follow us