sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

45 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு

/

45 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு

45 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு

45 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு


ADDED : செப் 26, 2024 02:36 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: பிறந்து, 45 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார், மருத்துவ துறையினர் விசாரணை நடத்தி வருகின்-றனர்.

டி.என்.பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் புனிதா, சத்திய-மங்கலம் போலீசில் அளித்த புகாரில், டி.என்.பாளையம் காட்டுவீ-தியை சேர்ந்த கருப்பாயி என்பவருக்கு கடந்த ஆக.,13.,ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. சத்தி அருகே கள்ளிபட்டியில் தன் உற-வினர் வீட்டில், கடந்த ஒரு வாரமாக கருப்பாயி தங்கியுள்ளார். நேற்று காலை குழந்தை இறந்து விட்டதாக கிடைத்த தகவல்படி, மருத்துவ

குழுவினர் விசாரணை நடத்தியதில், நேற்று முன்தினம் அதிகாலை குழந்தைக்கு பால் புகட்டும் போது இறந்துள்ளது தெரியவந்தது.குழந்தை சடலத்தை, பவானி கூடுதுறையில் உள்ள முட்புதரில் கருப்பாயி பாட்டி கண்ணம்மாள் மறைத்து வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இறந்த பெண் குழந்தையின் உடலை பிரேத

பரிசோதனைக்காக, சத்தி அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை எப்படி இறந்தது? என பிரேத பரிசோதனையின் முடிவில் தெரிய வரும்.சத்தி போலீசார், மருத்துவ துறையினர் விசாரணை நடத்தி வரு-கின்றனர்.






      Dinamalar
      Follow us